விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

18ஆம் கால்வாய் நீட்டிப்புப் பணிகள்: அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் 

லோயர் கேம்ப் அருகே உள்ள 18ஆம் கால்வாயில் நவீன முறையில் பராமரிப்பு வேலைகளை தொடங்க, காணொளிக் காட்சி மூலம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். 

News image
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
Updated On :13 பிப்ரவரி 2021, 12:59 pm

DIN

லோயர் கேம்ப் அருகே உள்ள 18ஆம் கால்வாயில் நவீன முறையில் பராமரிப்பு வேலைகளை தொடங்க, காணொளிக் காட்சி மூலம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். 

தேனி மாவட்டம், லோயர் கேம்ப் அருகே 18ஆம்  கால்வாய் உள்ளது, இந்த பதினெட்டாம் கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய்களில் பராமரிப்புப் பணிகளை நவீன முறையில் மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

அதற்கான வேலைகளை செய்ய சனிக்கிழமை சென்னையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

அதே நேரத்தில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில் 18ஆம் கால்வாய் தொடங்கும் இடமான ஜீரோ பாயிண்ட் இடத்தில் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். டி. கே. ஜக்கையன், கூடலூர் நகர அதிமுக செயலாளர் ஆர்.அருண்குமார் மற்றும் பொதுப்பணித் துறையினர் கலந்து கொண்டு ஜீரோ பாய்ண்ட் பகுதியில் பூஜைகள் நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.