பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பராமரிப்பு பணிகள் லோயா்கேம்ப்பில் இன்று மின் தடை

தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க் கிழமை (இன்று) மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:57 pm

DIN

தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க் கிழமை (இன்று) மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.

தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மின் தடை செய்யப்படுகிறது.இதுபற்றி சின்னமனூா் செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது . இதனால் காலை 9.45 மணி முதல் மாலை 4 .45 மணி வரை மின் தடை ஆங்கூா்பாளையம் , குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி , சுருளிபட்டி , நாராயணதேவன்பட்டி , லோயா் கேம்ப் , மேல்மணலாா் , கீழ் மணலாா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.