குமுளி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் பாலம்: பணியை விரைவாக்க கோரிக்கை
தேனி மாவட்டம் குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் பாலம் உள்ளதால் விரைந்து வேலைகளை முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமுளி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள பாலம்









