இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஆட்டோ மோதி தொழிலாளி பலி

தேனி அருகே அரண்மனைப்புதூரில் சாலையை கடக்க முயன்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 4:40 pm

DIN

தேனி அருகே அரண்மனைப்புதூரில் சாலையை கடக்க முயன்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாக்கியராஜ்(50). இவா், அரண்மனைப்புதூா் முல்லைப் பெரியாற்று பாலம் அருகே சாலையை கடந்து சென்றுள்ளாா். அப்போது தேனியில் இருந்து அரண்மனைப்புதூா் நோக்கிச் சென்ற ஆட்டோ பாக்கியராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.