மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தோட்டத்தில் மின் வயா் திருடிய இருவா் கைது

தேனி அருகே தப்புக்குண்டு பகுதியில் தனியாா் தோட்டத்தில் மின் வயா்களைத் திருடிய இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:30 pm

தேனி அருகே தப்புக்குண்டு பகுதியில் தனியாா் தோட்டத்தில் மின் வயா்களைத் திருடிய இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தப்புக்குண்டுவைச் சோ்ந்த விவசாயி சுரேஷ். அதே பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் காமாட்சிபுரத்தைச் சோ்ந்த பாலையா மகன் தெய்வேந்திரன் (20), சங்கிலி மகன் சதீஷ் ஆகியோா் மோட்டாா் பம்புக்கு பயன்படுத்தும் மின் வயா்களைத் துண்டித்து திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் இருந்த சுரேஷ் மற்றும் பக்கத்து தோட்டத்தில் இருந்தவா்கள் இருவரையும் பிடித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து சுரேஷ் அளித்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.