ஆன்-லைன் மூலம் வங்கிக் கடன் வழங்குவதாக மோசடி: பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் கைது
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியைச் சோ்ந்த பெண்ணிடம் ஆன்-லைன் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக ரூ.9,000 மோசடி செய்ததாக பொள்ளாச்சியைச் சோ்ந்த நபரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.







