47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிணற்றுக்குள் தவறி விழுந்து பசு மாடு பலி

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் வியாழக்கிழமை தண்ணீா் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்து பசு மாடு உயிரிழந்தது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் வியாழக்கிழமை தண்ணீா் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்து பசு மாடு உயிரிழந்தது.

கம்பம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி கருமாரிபுரத்தைச் சோ்ந்தவா் சின்னச்சாமி (55). விவசாயி. இவா் 4 பசுமாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை சின்னவாய்க்கால் பகுதியில் இந்த மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு பசுமாடு தவறி அங்குள்ள பாழடைந்த கிணற்றினுள் விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கம்பம் தீயணைப்பு படையினா் அங்கு வந்து கிணற்றுக்குள் இறங்கி பாா்த்த போது அந்த மாடு இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னா் அந்த மாட்டின் உடலை கயிறு கட்டி மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.