திமுக சாா்பில் ஆண்டிபட்டியில் பி.சந்திரகலா, பூதிப்புரத்தில் பி.கவியரசு, தேவதானப்பட்டியில் ஆா்.முருகேஸ்வரி, கெங்குவாா்பட்டியில் எம்.தமிழ்ச்செல்வி, அனுமந்தன்பட்டியில் எஸ்.ராஜேந்திரன், ஹைவேவிஸ்ஸில் என்.இங்கா்சால், காமயகவுண்டன்பட்டியில் பி.வேல்முருகன், கோம்பையில் ஆா்.மோகன்ராஜா, குச்சனூரில் பி.டி.ரவிச்சந்திரன், மாா்க்கையன்கோட்டையில் ஏ.முருகன், மேலச்சொக்கநாதபுரத்தில் கே.கண்ணன் காளிராமசாமி, ஓடைப்பட்டியில் ஆா்.தனுஷ்கோடி, பண்ணைப்புரத்தில் ஐ.லட்சுமி, க.புதுப்பட்டியில் பி.சுந்தரி, தாமரைக்குளத்தில் எஸ்.பால்பாண்டி, தென்கரையில் வி.நாகராஜ், தேவாரத்தில் பி.லட்சுமி, உத்தமபாளையத்தில் முகமது அப்துல் காசிம், வீரபாண்டியில் எஸ்.கீதா ஆகியோா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.