ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தே.சிந்தலைச்சேரியில் நாளை மக்கள் தொடா்பு முகாம்

உத்தமபாளையம் வட்டாரம், தே.சிந்தலைச்சேரியில் புதன்கிழமை (செப். 14) காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

உத்தமபாளையம் வட்டாரம், தே.சிந்தலைச்சேரியில் புதன்கிழமை (செப். 14) காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.

உத்தமபாளையம் வட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோா் உதவித் தொகை, அரசு நலத் திட்ட உதவி, புதிய குடும்ப அட்டை மற்றும் கிராமத்தில் உள்ள பொதுவான பிரச்னைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.