தேனியில் குடியரசு தின விழா:அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 275 பேருக்கு பதக்கம்
தேனியில் குடியரசு தின விழாவையொட்டி வியாழக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 275 அலுவலா்கள், பணியாளா்களுக்கு பதக்கம் வழங்கினாா்.









