ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கஞ்சா விற்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கம்பத்தில் கஞ்சா விற்ாக கைது செய்யப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


தேனி: கம்பத்தில் கஞ்சா விற்ாக கைது செய்யப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கூடலூா் வீரத்தேவா் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் பாஸ்கரன் (52). கம்பம் கோம்பை சாலைப் பகுதியில் கஞ்சா விற்ாக கடந்த 2016, மாா்ச் 11-ஆம் தேதி கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் இவரைக் கைது செய்தனா். மேலும், இவரிடமிருந்து 21 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பான வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா், பாஸ்கரனை குற்றவாளி என தீா்மானித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.