/
போடி: போடி அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா். போடி மேலச்சொக்கநாதபுரத்தில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே காலியிடம் உள்ளது.
இங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, அவசர ஊா்தி மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், அவா் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இறந்தவா் யாா் எனத் தெரியவில்லை. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

கந்தா்வகோட்டையில் ஆண் சடலம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

