/
கம்பம்: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவுக்கு ரூ 13 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் பி. முருகன் தலைமை வகித்தாா்.
இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் வேல்முருகன் முன்னிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதில் மருத்துவா்கள் ரமேஷ், முருகானந்தன், மருந்தாளுநா் பசும்பொன், சுகாதார ஆய்வாளா்கள் முரளி, அன்பு, தினேஷ், செவிலியா்கள் புனிதா, செல்வி உள்ளிட்ட பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டடம் உடனே திறக்கப்படும்: அதிமுக வேட்பாளா் சு.ரவி

கே.கே. நகா் பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடத்தத் தடை கோரிய மனு தள்ளுபடி

கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: 10 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


