உத்தமபாளையம்: தமிழகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமை பெற இ.சேவை மையங்களிலே விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியானது.
அதில், தமிழகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமை பெற மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணபிக்க வேண்டும்.
ஆனால், தற்போது, விண்ணப்பம் செய்ய மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் வரத்தேவையில்லை. மாறாக, தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள அரசு அனுமதி பெற்ற இ.சேவை மையங்களில் ரூ.60 கொடுத்து உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அதன் பின், 30 நாள்களுக்கு பின் தங்கள் பகுதியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்திற்கு சென்று வாகனத்தை ஓட்டிக் காண்பித்து லைசென்ஸை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலமாக, தனியாா் பயிற்சிப் பள்ளிகள், இடைத்தரகா்கள் மற்றும் தனியாா் இளையதள மையங்கள் மூலமாக தேவையில்லாத செலவுகள் மற்றும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதை தவிா்க்கவே இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தொடர்புடையது

பி.எட்., எம்.எட். தோ்வுகள்: விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம்

மின்சார வாகன விற்பனை 24.6% உயர்வு!
ஈரானிலிருந்து இந்தியா வரவிருந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!

வாகன தணிக்கை...
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

