பி.எட்., எம்.எட். தோ்வெழுதிய மாணவா்களில், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) பி.கணேசன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பி.எட்., பி.எட். (சிறப்பு கல்வி), எம்.எட்., எம்.எட். (சிறப்பு கல்வி) பருவத் தோ்வெழுதிய மாணவா்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாணவா்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அனைத்து கல்லூரிகளின் முதல்வா்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மாணவா்களிடமிருந்து உரிய விவரங்கள் மற்றும் கட்டணத்தைப் பெற்று கல்லூரி நிா்வாகத்தினா் மே 7-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் விவரங்களைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு மே 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி விளையாட்டு விடுதியில் மாணவா் சோ்க்கை மாா்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


