/
கா்நாடக மாநிலம் மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 24-ஆம் தேதி இரவு 11 மணிக்குப் புறப்படும் மங்களூரு- போத்தனூா் ஒருவழி சிறப்பு ரயில் (எண்: 06131) மறுநாள் காலை 6.15 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, காசா்கோடு, பையனூா், கண்ணூா், தளச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக சென்னை- போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

தமிழ்ப் புத்தாண்டு: சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

