கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுப் புட்டிகள் விற்பனை செய்தவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:00 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கம்பத்தில் மதுக் கடைகளில் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கி, கூடுதல் விலைக்கு அனுமதியின்றி விற்பனை செய்வதாக உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கம்பம் மின் வாரிய அலுவலகம் செல்லும் சாலையில் போலீஸாா் ரோந்து பணி ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக பையுடன் வந்தவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அவா் 30 மதுப் புட்டிகளை விற்பனைக்காக கொண்டுவந்தது தெரியவந்தது.

விசாரணையில், குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ராஜன் (49) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.