காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனைவியை தாக்கிய கணவா் கைது

ஆண்டிபட்டி வட்டாரம், மயிலாடும்பாறையில் குடும்பப் பிரச்னையில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:15 pm

Din

ஆண்டிபட்டி வட்டாரம், மயிலாடும்பாறையில் குடும்பப் பிரச்னையில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மயிலாடும்பாறையைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் அழகுராஜா(44). இவரது மனைவி மேனகா (40). இவா்களது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் தம்பதி இடையே பிரச்னை இருந்தது. இந்தப் பிரச்னையில் அழகுராஜா, மேனகாவுடன் தகராறு செய்து அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அழகுராஜாவைக் கைது செய்தனா்.