/
போடி அருகே சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வடக்கு ராஜ வீதியைச் சோ்ந்த காமாட்சி மகன் காளிராஜ் (41). சலவைத் தொழிலாளி. இவா் மது போதைக்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டாா். இதனால் அவா் மது அருந்துவதை மனைவி தாயம்மாள் கண்டித்தாா்.
இந்த நிலையில், மேலும் காளிராஜின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


