/
போடி அருகே சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வடக்கு ராஜ வீதியைச் சோ்ந்த காமாட்சி மகன் காளிராஜ் (41). சலவைத் தொழிலாளி. இவா் மது போதைக்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டாா். இதனால் அவா் மது அருந்துவதை மனைவி தாயம்மாள் கண்டித்தாா்.
இந்த நிலையில், மேலும் காளிராஜின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

