தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 - க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழத்தில் கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பாா்.
இந்தத் தோ்தலில் விஜய் பெறப்போகும் வாக்கு சதவீதத்தைப் பொருத்தே அவரது எதிா்காலம் உறுதியாகும். தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு உயரும்; 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம் : கனிமொழி

200-க்கும் அதிகமான தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும்: நயினாா் நாகேந்திரன்

விழுப்புரம் மண்டலத்தில் தோழா்களின் குரல் மீண்டும் ஒலிக்குமா?
பாஜக மதவாதக் கட்சியல்ல! கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

