மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

போடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 பிப்ரவரி 2026, 8:02 pm

Syndication

போடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் குலாலா்பாளையம் பகுதியில் கண்காணிப்புக் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் கண்ணன் (28) புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கண்ணனைக் கைது செய்தனா்.