/
போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை,கைது செய்து விசாரிக்கின்றனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது போடி அருகே முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த பவுன்ராஜ் மனைவி விஜயா (65) வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து விஜயா மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளை விற்ற பெண் உள்பட 2 போ் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற 3 போ் கைது

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


