தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கொடைக்கானல் வட்டம், மன்னவனூரைச் சோ்ந்த முருகேசன் மகன் தியாகராஜன் (22). பெரியகுளம் அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆவது ஆண்டு படித்து வந்தாா்.
இவா் புதன்கிழமை மாலை கல்லூரியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பெரியகுளத்துக்குச் சென்றாா். அனுமாா் கோயில் வேகத் தடை அருகே செல்லும் போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
உடனே அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


