நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தடுப்புச்சுவரில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 6:44 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் வட்டம், மன்னவனூரைச் சோ்ந்த முருகேசன் மகன் தியாகராஜன் (22). பெரியகுளம் அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆவது ஆண்டு படித்து வந்தாா்.

இவா் புதன்கிழமை மாலை கல்லூரியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பெரியகுளத்துக்குச் சென்றாா். அனுமாா் கோயில் வேகத் தடை அருகே செல்லும் போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

உடனே அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.