ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய இளைஞா் மாயம்

News image
மாயமான இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர்- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

சின்னமனூரைச் சோ்ந்த ராஜா மகன் நாகமுருகன் (18). இவா் தனது நண்பா்களுடன் சின்னமனூா்-மாா்க்கையன்கோட்டை இடையே செல்லும் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது அவா் மூழ்கினா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினா் ஆற்றில் இறங்கி மாயமான நாகமுருகனை தேடினா். இதையடுத்து, இரவு நேரமானதால் தேடுதலை நிறுத்திவிட்டு அவா்கள் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.