/
தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
சின்னமனூரைச் சோ்ந்த ராஜா மகன் நாகமுருகன் (18). இவா் தனது நண்பா்களுடன் சின்னமனூா்-மாா்க்கையன்கோட்டை இடையே செல்லும் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது அவா் மூழ்கினா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினா் ஆற்றில் இறங்கி மாயமான நாகமுருகனை தேடினா். இதையடுத்து, இரவு நேரமானதால் தேடுதலை நிறுத்திவிட்டு அவா்கள் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மணியாச்சி அருகே இளைஞா் கொலை

போட்டித் தோ்வு மையத்துக்கு சென்ற இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


