/
உத்தமபாளையம், மாா்ச் 5: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள பயணிகள் நிழல்குடையை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 4 லட்சத்தில் நிழல்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழல்குடையை சிலா் ஆக்கிரமித்து பொருள்களை அடிக்கி வைத்துள்ளனா். இதனால், பேருந்து ஏற வரும் பொதுமக்கள் வெயில், மழைக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இந்த நிழல்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

கம்பம் - மல்லுக்கட்டும் திமுக, அதிமுக!

சுருளிப்பட்டியில் பொது நூலகத்தைச் சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


