ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

News image

ஜெகன்

Updated On :13 ஏப்ரல் 2026, 6:35 pm

கம்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஜெகன் (32), கண்ணன் மகன் சுஜித்(32). நண்பா்களான இந்த இருவரும் ஊரிலிருந்து கம்பம் வழியாக புதுப்பட்டி புறவழிச் சாலையில் உத்தமபாளையம் நோக்கிச் சென்றனா்.

வாகனத்தை சுஜித் ஓட்டினாா். அப்போது, எதிரே கூடலூரை நோக்கி வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இவகளில் ஜெகன் சம்பவயிடத்திலே உயரிழந்தாா். சுஜித் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இது குறித்து, லாரி ஓட்டுநரான ஆண்டிபட்டியைச் சோ்ந்த முருகானந்தம் (45) மீது உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனா்.

சுஜித்

சுஜித்