47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நகராட்சி சுகாதார ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை

News image
விவேக்
Updated On :16 மார்ச் 2026, 7:38 pm

Syndication

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் குடும்ப பிரச்னை காரணமாக திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கூடலூா் , தனியாா் திரையரங்கு தெருவைச் சோ்ந்த அறிவழகன் மகன் விவேக் (37). இவா், கூடலூா் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை பணிக்குச் சென்றுவிட்டு திரும்பியவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கூடலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முதல் கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட இவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].