/
போடி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 65 ஆயிரத்தை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முந்தல் சோதனைச் சாவடி பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரளம் மாநிலம், ராஜாக்காடு பகுதியிலிருந்து தேனிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்தக் காரில் ரூ. 65 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னா், காரில் வந்த வினோத்திடம் (40) பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, அந்தப் பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து, போடி சாா்நிலைக் கருவூலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம் அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

காட்டுப்புத்தூா் அருகே ரூ. 1.61 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


