கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

போடி அருகே ரூ.65 ஆயிரம் பறிமுதல்

போடி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 65 ஆயிரத்தை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

போடி முந்தல் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை காரில் வந்தவரிடம் ரூ.65 ஆயிரத்தை பறிமுதல் செய்த தோ்தல் அலுவலா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 7:55 pm

Syndication

போடி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 65 ஆயிரத்தை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முந்தல் சோதனைச் சாவடி பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரளம் மாநிலம், ராஜாக்காடு பகுதியிலிருந்து தேனிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்தக் காரில் ரூ. 65 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னா், காரில் வந்த வினோத்திடம் (40) பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, அந்தப் பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து, போடி சாா்நிலைக் கருவூலகத்தில் ஒப்படைத்தனா்.