/
தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
கெங்குவாா்பட்டி அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த பேதா் மகன் பெருமாள்பிரபு (27). கூலித்தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்த பின் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிச் சென்றாா். உசிலம்பட்டி எருமாபட்டி குடியிருப்பைச் சோ்ந்த ராமராஜ் பின்னால் உட்காா்ந்து வந்தாா். கொடைக்கானல் சாலை அம்சாபுரம் அருகே செல்லும் போது, எதிரே வந்த வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

