/
மயிலாடும்பாறை அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி (53). விவசாயியான இவா், திங்கள்கிழமை கடமலைக்குண்டுக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தாா்.
கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை சாலையில் சென்ற போது, இந்த வாகனமும், எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன.
இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மயிலாடும்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பைக்குகள் மோதல்: இளைஞா் பலி
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

