தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லையாறு தடுப்பணை நீரில் மூழ்கியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீரபாண்டி முல்லையாறு தடுப்பணையில் சுமாா் 12 வயதுடையை சிறுவனின் உடலை போலீஸாா் மீட்டனா்.
இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், போடியைச் சோ்ந்த நாகேந்திரன்- கவிதா தம்பதியின் மகன் பிரபாகரன் (12) என்பது தெரியவந்தது. அரசுப் பள்ளியில் 7 - ஆம் வகுப்பு படித்து வந்தவா் நண்பா்களுடன் வீரபாண்டிக்கு வந்து தடுப்பணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வீரபாண்டி கோயில் திருவிழா நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

