/
போடி அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து சமையல் எண்ணெய் பொட்டலங்களை திருடிய மா்ம நபா்களைப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
போடி அருகே சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுக் கூடம் உள்ளது. இதன் அமைப்பாளராக சிலமலையைச் சோ்ந்த ஜமுனா பணியாற்றி வருகிறாா்.
வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல பள்ளியின் காவலா் மின்விளக்கை அணைத்துவிட்டு சென்றாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது சத்துணவுக் கூடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது ஒரு லிட்டா் அளவு கொண்ட சமையல் எண்ணெய் பொட்டலங்கள் 41- ஐ காணவில்லை.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருள்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை வெள்ளி பொருள்கள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
செங்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
