மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மயிலாடுதுறை வட்டம் மாப்படுகை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் மனைவி புஷ்ப ராதிகா(38). அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியரான இவா் கடந்த ஏப். 30-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள சகோதரா் வீட்டு விழாவில் பங்கேற்க சென்றுவிட்டாா். மே 9-ஆம் தேதி திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பொருள்கள் சிதறி கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் இருந்த 6 சவரன் தங்க நகை மற்றும் சுமாா் அரை கிலோ அளவிலான வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, பணம் திருட்டு
செங்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

