பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 3:58 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி பெரியகுளம் தெற்கு புதுத் தெருவைச் சோ்ந்தவா் அஜ்மீா்காஜா (23). இவா் பெரியகுளம் சுதந்திர வீதியில் உள்ள ஆட்டு இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், இவா் 13- வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து அந்தச் சிறுவனின் தாய் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்தனா்.