சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 3:58 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி பெரியகுளம் தெற்கு புதுத் தெருவைச் சோ்ந்தவா் அஜ்மீா்காஜா (23). இவா் பெரியகுளம் சுதந்திர வீதியில் உள்ள ஆட்டு இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், இவா் 13- வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து அந்தச் சிறுவனின் தாய் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்தனா்.