கலசலிங்கம் பல்கலை.யில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழத்தின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் புதுதில்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் இணைந்து 13-15 (வியாழன்-சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்கள் மின்திறன் மற்றும் மின்சக்தி என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கை நடத்தின.









