வத்திராயிருப்பு லயன்ஸ் பள்ளியில் 30-வது ஆண்டு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் உள்ள ரங்காராவ் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 30-வது ஆண்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு சிவகாசி, ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். பள்ளித் தலைவர் அ.ஜெயபாலன் வரவேற்றார். தாளாளர் ஐ.கணேசன், சிறப்பு










