ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

அனுமன் சேனா கூட்டம்

 அருப்புக்கோட்டை, வெள்ளகோட்டை சாலியர் நடுநிலைப் பள்ளியில், அகில பாரத அனுமன் சேனாவின் கிளைக் கூட்டம் நடந்தது.

Updated On :18 பிப்ரவரி 2013, 7:56 pm

 அருப்புக்கோட்டை, வெள்ளகோட்டை சாலியர் நடுநிலைப் பள்ளியில், அகில பாரத அனுமன் சேனாவின் கிளைக் கூட்டம் நடந்தது.

   நகர அமைப்பாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சங்கர் சிறப்புரையாற்றினார். நகர இணை அமைப்பாளர் கண்ணன், பொதுச்செயலர் சந்திரசேகர், செயலாளர்கள் செல்வராஜ், சிவனேசன், சக்திவேல், பொருளாளர் பாலசுந்தரம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

   சரக்கு வாகனங்களான லாரி, மினி லாரி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்ல தடை விதிக்கவும், சிவராத்திரி சமயம் அருப்புக்கோட்டையிலிருந்து புத்தூருக்கு விழாக்கால அரசு பஸ்கள் இயக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.