விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் நேரு யுவகேந்திரா மன்றங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் இராபர்ட் ஜேம்ஸ் தலைமை வகித்தார். கெப்பிலிங்கம்பட்டி நண்பர்கள் இளைஞர் நற்பணிமன்றத் தலைவர் பிச்சை முன்னிலை வகித்தார். மல்லாங்கிணர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கருப்பசாமி விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி பரிசுகளை வழங்கினார். மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜாராம், உடற்கல்வி ஆசிரியர் வீரபாண்டி, விவசாய அணி செயலாளர் முத்துபாண்டி, நண்பர்கள் மன்றச் செயலாளர் முத்துகுமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

