தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அருப்புக்கோட்டை கோட்ட அளவிலான மின்சார சிக்கன வார விழா, காரியாபட்டி சேது என்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.
விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் வஜ்ரவேல் தலைமை தாங்கினார். அருப்புக்கோட்டை செயற்பொறியாளர் (பொறுப்பு) லதா வரவேற்றார்.
இதில் மின்சார சிக்கனம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் சேது என்ஜினியரிங் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், கல்லூரி கட்டுமான பொறியாளர் முனியசாமி, உதவி மின்பொறியாளர் பாலசுப்பிரமணியன், காரியாபட்டி உதவிப் பொறியாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

