ஸ்ரீவிலி. காப்புக் காட்டில் மரங்கள் வெட்டிக் கடத்தல்: வனத்துறையினர் உடந்தை என எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காப்புக் காட்டில் உள்ள சாம்பல் நிற அணில் சரணாலப் பகுதியில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாயும், அதற்கு மாவட்ட அதிகாரி உடந்தையாக










