ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்படும்: அமைச்சர் உறுதி
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் ரூ.22.66 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. மம்சாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் அரசு










