காரியாபட்டி மந்திரி ஓடையில் சேது பொறியியல் கல்லூரி சார்பாக வீட்டில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீவிபத்தை தடுப்பது மற்றும் முதலுதவி அளிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஊராட்சித் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் சீனிக்கண்ணன் முன்னிலை வகித்தார். கோவை அக்னி தீவிபத்து பாதுகாப்பு நிறுவனர் வந்தேமாதரம் மாதவன் சிறப்புரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.