விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள ஆவியூர் சுந்தரம் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி நந்தினிபூஜா 500-க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ஆவது இடத்தை பெற்றுள்ளார். இந்த பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி 100 சதவீதம் ஆகும். மாநில அளவில் 3ஆவது இடம் பெற்ற மாணவி நந்தினிபூஜாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் மீனாட்சி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

