இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

இடி தாக்கியதில் தொழிலாளி சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடி தாக்கியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:31 am IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடி தாக்கியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், வேல்முருகன் நாடார் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் பாண்டியன் (45). தேங்காய் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். 
 இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, கொத்தன்குளம், ரயில்வே கேட் அருகே உள்ள குருசாமிராஜா என்பவரின் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு, அங்கிருந்த தென்னை மரத்தின் கீழ் பாண்டியன் நின்று கொண்டிருந்தார். அப்போது, இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.