அருப்புக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அருப்புக்கோட்டை நகர், புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை வழக்கம்போல், வெயில் கொளுத்தியது.
மாலை சுமார் 4.40 மணி அளவில், திடீரென மேகங்கள் திரண்டு சிறு தூறலாக மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது, சூரிய கதிர்கள் மேற்கிலிருந்து பிரகாசமாக வீச, உச்சிமேகத்திலிருந்து பெய்த சிறுதூறல் முத்துமுத்தாக விழுந்தது.
சிறிதுநேரத்தில் அருப்புக்கோட்டை நகர், புறநகர் பகுதிகளில் சாலையில் நீர் ஓடும் அளவுக்கு மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் 19 வேட்பாளா்கள் மீது வழக்கு

குடிநீா் பிரச்னையில் அரசியல்: மக்கள் அவதி

முகம் சுளிக்க செய்யும் ஏ.ஐ. தொழில் நுட்பம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

