மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ஸ்ரீவிலி. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை இரவு சபைகுரு டி.சாம்பிரபு தலைமையில் நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:36 am IST

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை இரவு சபைகுரு டி.சாம்பிரபு தலைமையில் நடைபெற்றது.
கீத ஆராதனையை பாடகர் குழு தலைவரும், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி தாளாளருமான ஜி.எட்வின் கனகராஜ் மற்றும் சிவகாசியைச்  சேர்ந்த ஏஞ்சலோ, திருச்சியைச் சேர்ந்த பிலிப் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.ஜெஸ்லின் கீபோர்டு வாசித்தார். இசைக் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினர். சிவகாசியைச் சேர்ந்த இறையியல் கல்லூரி மாணவர் ராஜா தேவசெய்தியளித்தார். ஆராதனையில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாடகர் குழு தலைவர் ஜி.எட்வின் கனகராஜ் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.