ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை இரவு சபைகுரு டி.சாம்பிரபு தலைமையில் நடைபெற்றது.
கீத ஆராதனையை பாடகர் குழு தலைவரும், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி தாளாளருமான ஜி.எட்வின் கனகராஜ் மற்றும் சிவகாசியைச் சேர்ந்த ஏஞ்சலோ, திருச்சியைச் சேர்ந்த பிலிப் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.ஜெஸ்லின் கீபோர்டு வாசித்தார். இசைக் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினர். சிவகாசியைச் சேர்ந்த இறையியல் கல்லூரி மாணவர் ராஜா தேவசெய்தியளித்தார். ஆராதனையில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாடகர் குழு தலைவர் ஜி.எட்வின் கனகராஜ் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!

9.6.1976: ஐ.சி.எப். தயாரித்த மாடி ரயில் பெட்டி: அடுத்த மாதம் ஓடும்

எரிவாயு உருளை விலை உயா்வு: சீமான் கண்டனம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


