தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியை ஏமாற்றி இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On :26 ஜூன் 2018, 6:44 am IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியை ஏமாற்றி இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொளிஞ்சிபட்டியைச் சேர்ந்த 80 வயது மதிக்கத் தக்க மூதாட்டி சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்துள்ளார். இவரிடம் ஒரு பெண், முதியோர் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாக ஆசை வார்தை கூறியுள்ளார். மேலும் நகை அணிந்து இருந்தால் விண்ணப்பிக்க இயலாது என்று கூறியதை மூதாட்டி நம்பி, நகையை கழற்றிக்கொடுத்தாராம்.
 நகையை  வாங்கிக் கொண்டு அந்த பெண் தப்பி ஓடிவிட்டாராம். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப் பிரிவு போலீஸார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 
 மருத்துவமனையில் பதிவாகியிருந்த  கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.