மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மது குடித்தவர் மயங்கி விழுந்து சாவு

ராஜபாளையம் அருகே அதிகளவில் மது குடித்தவர் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Updated On :29 மார்ச் 2018, 11:19 pm

ராஜபாளையம் அருகே அதிகளவில் மது குடித்தவர் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
      தேவதானம் பச்சையாறு எஸ்டேட்டில் வேலை செய்து வந்தவர் கருப்பையா மகன் சங்கிலிபாண்டி (38). 
    இவர், புதன்கிழமை தேவதானம் வந்து அதிகளவில் மது குடித்துவிட்டு எஸ்டேட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியிலுள்ள தோப்புப் பகுதியில் சங்கிலிபாண்டி மயங்கி விழுந்து இறந்து விட்டாராம்.
    இது குறித்து இவரது மனைவி உமாமகேஸ்வரி, சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 
  அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.