மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விஷம் குடித்து கட்டட தொழிலாளி தற்கொலை

ராஜபாளையத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :14 மே 2018, 7:03 pm

ராஜபாளையத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் நாகலிங்கம்(54).கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தினருக்கு மனவருத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் குடியை மறக்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதை அறிந்த அவரது மகன் பால்பாண்டி அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் பால்பாண்டி அளித்த புகாரின்பேரில் தெற்கு காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.